Monday, April 6, 2020

தம்பதிகளின் இரண்டாம் தனிமை

  • தாய் தந்தையர் மற்றும் சகோதர சகோதரிகளுடன் வளர்ந்த காலம் வசந்த காலமாக இருந்தது. அப்போது நினைவில் நின்ற அனுபவங்கள் பசுமையாக உள்ளன.
  • திருமணத்தின்போது  புது உறவு வரவானது. மனைவியுடன் வாழ்ந்த காலம் எதிர்பார்ப்புகள் மற்றும் வளர்ச்சியின் வசந்தகாலமாக மலர்ந்தது.
  • குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களை வளர்த்தல் படிக்கவைத்தல், வேலைதேடுதல் திருமணம் செய்தல் தொடர்ந்த காலமாக இருந்தது. 
  • அதற்குப் பின்னர் அவர்கள் திருமணமாக தனக்கென்ற வாழ்க்கையை அமைத்துக் கொண்டபின்னர் தம்பதிகளின் தனிமை மீண்டும் துவங்கியது. 
  • இரண்டாம் தனிமையில் எதிர்பார்ப்புகள் உறவுகள் வித்தியாசமாக உள்ளன.