Sunday, January 29, 2012

சுயநலத்தின் பரப்பு விரியட்டும்

நம் நாட்டின் நலமும் வளமும் நம்மிடம்  தான் உள்ளது.  மனிதர்களின் சுயநல வட்டம் வளராமல் குருகும்போது   லஞ்சம், மோசடி ஏமாற்று வேலைகள் பெருகுகின்றன.  சுயநலத்தின் பரப்பு விரியும்போது எந்த செயலிலும் நாட்டு பற்றும் பொது நலமும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் தோன்றுகிறது  சுயநலம் வேண்டும்.அதன் பரப்பு எவ்வளவு விரிவாக உள்ளதோ அந்த அளவு நமது மனமும் மனநலமும் வளரும்.