பொதுவாக நாம் வாழ்த்தும்போது வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம். மன வளம் உடல் வளம் என்று பல வளங்கள் பெற வேண்டும் என நாம் வாழ்த்தும்போது நமது மனமும் உள்ளமும் வளமாகிறது. நம் மனத்தை
செம்மைபடுத்த பிறரை வாழ்த்துவது தான் எளிதான வழி.
செம்மைபடுத்த பிறரை வாழ்த்துவது தான் எளிதான வழி.